andhra-pradesh வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் மரணம் நமது நிருபர் டிசம்பர் 9, 2019 ஆந்திராவில் வெங்காயம் வாங்க வரிசையில் நின்றவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.